அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை



மணலை கூடுதலான விலையில்  விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும் பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.


அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.