தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை...


பாரம்பரிய உள்நாட்டு மருத்துவ முறையின் மூலம் கொரோனா தொற்று நோயாளிக்கான சிகிச்சையின் மூலம் நல்ல பெறுபேறுகளை பெற்றுகொள்ள முடியும் என்பது நாளாந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த வகையில் தனிமைப்டுத்தலில் ஈடுப்படுத்தபட்டுள்ளவர்களுக்காக சுதேச மருந்து வகைகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 
இன்று கண்டியில் நடைபெற்ற செயலமர்விற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
சுதேச வைத்திய முறையை பயன்படுத்துவதில் சிலர் பெருமளவு விருப்பம் கொள்ளாதது கவலைக்குறிய விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை... தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.