UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை...


கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை Z-Score வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது. 
ஆனால் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தினை கையேற்பதற்கு அதிகாரிகள் முன்னிலையாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
-ஹிரு
UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.