ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்:


2021 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் புதிய முறையிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார். 
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றத்தை செய்யவுள்ளதாக தெரிவித்தார். 
 இதற்கமைய, ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான 
அனைத்து தரவுகளும் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.