நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு)


நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகைமைப் பெற்ற ஆண், பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
  • பரீட்சைக் கட்டணம் :  ரூ. 600.00 
  • பரீட்சை நடைபெறும் காலம்: 2021 ஜூன். 
  • வயது எல்லை : 18-35. 
  • Online விண்ணப்பத்திற்கான இறுதி தினம் - 31-03-2021 மதியம் 12.00 மணி வரை. 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை பற்றி மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.