கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை


நாட்டில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களில் சுமார் 40,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
எனவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (The Open University of Sri Lanka)
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.