சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்:


சீனாவினால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான Sinopharm ஐ அவசரத் தேவைக்காக இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
06 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இதேவேளை தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே சீனாவின் தடுப்பூசியையே சில தினங்களுக்கு முன்னர் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.