முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்....


தற்போது கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை என்ற பிரதேசத்தில் முதன்முறையாக முஸ்லிமல்லாத ஒருவரின் கொரோனா உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
ஜா-எலையைச் சேர்ந்த 60வயதான கத்தோலிக்க பெண் ஒருவரின் 
உடலே இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மார்ச் 8ஆம் திகதி மரணமடைந்துள்ளார். 
இவரது உடல் கடந்த சனிக்கிழமை (13) குறித்த பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.