இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து
irumbuthirai
May 23, 2020
ஹிஜ்ரி 1441 ஆம் வருடத்திற்குரிய ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று இலங்கையில் தென்பட்டதால் நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
எனவே நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் இரும்புத்திரை நியூஸ் இணையத்தளம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் வாழும் சுமார் 1.8 பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!! 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அனைவரும் வீட்டில் இருப்போம்! பாதுகாப்பாக இருப்போம்!! 
ஈத் முபாரக்!!
இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து 
 Reviewed by irumbuthirai
        on 
        
May 23, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
May 23, 2020
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
May 23, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
May 23, 2020
 
        Rating: 
 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
