பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது கற்றல் விடுமுறைக்கு தடையாக அமையக் கூடாது...
irumbuthirai
February 18, 2021
2020 ற்குரிய சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 (நேற்று) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி 
அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்று கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது கற்றல் விடுமுறைக்கு தடையாக அமையக் கூடாது...
 Reviewed by irumbuthirai
        on 
        
February 18, 2021
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
February 18, 2021
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
February 18, 2021
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
February 18, 2021
 
        Rating: 
 


 

 

 

 

 


 


 


 


 

 


 


 
 
 
