முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி!
irumbuthirai
April 30, 2021
ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததை அடுத்து ஏப்ரல் 29 முதல் துருக்கி முதன்முறையாக முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் மே 17 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 4.7 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 39,000 ற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரண வீதம் 0.8% ஆகும்.
கடந்த ஆண்டு மாத்திரம் சுற்றுலாத்துறை 70 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
எவ்வாறாயினும் அங்குள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பு காரணமாக நிலைமை இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி!
Reviewed by irumbuthirai
on
April 30, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
April 30, 2021
Rating:














