விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம்


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான கொடுப்பனவில் திருத்தங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த 2021 (2022) சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுகாக வழங்கும் கொடுப்பனவிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம் Reviewed by Irumbu Thirai News on June 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.