நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!


நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் தூர பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலையில் இணைந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்துப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...?

தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை 

அந்த வகையில் இந்த வருட கடைசி வரை இவ்வாறு மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு அருகில் உள்ள பாடசாலையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்! நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.