இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)


அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் என்ற தலைப்பிலான சுற்று நிருபத்தை இன்றைய தினம்(17) பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 15/2022 மூலம் தற்போது அரச அலுவலகங்களை மூடும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்திற்கு மேலதிகமாக உள்ள வாரத்தின் மிகுதியாக உள்ள ஏனைய வேலை நாட்களிலும் 20 - 6 - 2022 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இரண்டு வார காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை 

 
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ் மொழிமூல சுற்றறிக்கையை கீழே காணலாம். 

இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.