மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு!


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சகலவிதமான கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் என்பன மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ஸ தெரிவித்துள்ளார். 

 இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)


தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது மாத்திரமன்றி விடுதிகளில் உள்ள மாணவர்களும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு! மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.