அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating:
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating: 5
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
https://www.irumbuthirainews.com/2022/05/13-05-2022-official-government-gazette.html?m=1
Reviewed by Irumbu Thirai News
on
June 04, 2022
Rating: 5
துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதம் புதன்கிழமை வந்ததாகக் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்,
அதாவது அனைத்து விவகாரங்களுக்கும் "துருக்கி" என்பதற்குப் பதிலாக "துர்க்கியே" என்று பயன்படுத்துமாறு கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க Türkiye ஐப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, துருக்கி தனது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையை டிசம்பரில் தொடங்கியது.
துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடு துர்கியே. என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
June 02, 2022
Rating: 5
நடந்து முடிந்த பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இன்று அறிவித்துள்ளார்.
85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும். மதிப்பீட்டு பணிகளுக்காக 32, 368 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி நிறைவடையும்.
இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 01, 2022
Rating: 5
இது தொடர்பில் கல்வியமைச்சு விஷேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு கேள்விக்கான விடையை சொல்லிக்கொடுக்கும் தோரணையில் குறித்த மாணவிக்கு பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்திய கல்வியமைச்சர் உடனடியாக இது தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தினால் ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)
அதற்கிணங்க தற்போது வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, குறித்த மாணவி, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், குற்றச்சாட்டுக்குள்ளான மேற்பார்வையாளர் (நோக்குனர்), குறித்த மண்டபத்தில் பரீட்சை எழுதிய ஏனைய பரீட்சார்த்திகள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள மட்டத்தில உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் எக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மேற்பார்வையாளர் இந்த விடயத்தை மூடி மறைப்பதற்காக அந்த மாணவியின் குடும்பத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச செலவுகளை கட்டுப்படுத்த ஓய்வு பெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
சம்பவம் நடந்த தினத்தில் அந்தப் பாடசாலை ஆசிரியையிடம் குறித்த நிகழ்வை தெரிவித்த மாணவி அதற்கு அடுத்த நாள் தனது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விஷேட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
May 31, 2022
Rating: 5
இறுதிப் போட்டியானது கின்னஸ் உலக சாதனையுடனே ஆரம்பமானது. அதாவது போட்டிக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடையான ஜேர்சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
இந்த ஜேர்சியில் 15வது ஐபிஎல் தொடர் என குறிக்கப்பட்டதுடன் விளையாடிய 10 அணிகளின் இலச்சினைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நிறைவு விழாவில் இடம்பெற்றிருந்தது.
இறுதிப்போட்டி நடைபெற்றது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி மைதானத்திலாகும். 132,000 பேருக்கான இருக்கை வசதிகள் இதில் உள்ளன.
இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்த சீசனில்தான் அறிமுகமான அணி என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
May 30, 2022
Rating: 5
அதாவது ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு!
இந்த தீர்மானம் தொடர்பில் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்களை மறு அறிவித்தல் வரை சமர்ப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு தற்போதைய அதிகாரிகளைக் கொண்டே நிரப்புவதில் கூடிய கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2022
Rating: 5
எவ்வாறாயினும் சுகாதாரம் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களுக்கான நிவாரணங்களும் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் பிரதமரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
May 27, 2022
Rating: 5
எரிபொருள் பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கல்கள் பல்வேறு தரப்புகளினாலும் முன்வைக்கப்பட்டன.
மேலும் தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் எரிபொருள், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை மாத்திரம் நாளைமுதல் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிறுவனத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.
இதன் போது மின்சாரம், எரிபொருள் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக 2022-3-8 ல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையையும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.
மேலும் அத்தியாவசிய அரச சேவைகளை பெறுவதற்கு இந்த விடயங்கள் தடையாக அமையக்கூடாது.
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கேட்கிறார்கள். பஸ் ஒன்றுக்கு 100 லிட்டர் டீசல் அடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை கப்பமாக கேட்கிறார்கள்.
எனவே முறையாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக M. நிஹால் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாடநூல்களை விநியோகித்தல், பரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற கல்வித்துறையில் முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும். மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு மதிய போசன திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5