தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!!

November 22, 2018


இந்த உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு என்றால் அது தேன் மட்டும் தான். அதில் ஏற்படும் மாற்றம் என்னவென்றால்  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும் போது அதனை சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் மீண்டும் பழைய நிலைக்கு தேன் வந்து விடும்..

தேனை சூடு படுத்தக்கூடாது...
தேனை அடுப்பில் வைத்து தான் சூடு செய்ய வேண்டும்..
  இல்லையனின் அதனுள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எந்த பகுதியிலும் கிடைக்கும் கூடிய உணவு தேன் மாத்திரமே..

தேனிற்கு என்று பல மருத்துவ குணங்கள் சொல்லிக் கொண்ட போகலாம்.
 நாம் இதனை அறிந்து கொண்டு நமது 
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க பழகிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்
குணப்படுத்தும் நோய்கள்

இதய நோய்
இன்று அனைத்து வயதினரைக்கும் ஏற்படக் கூடிய  நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

அதற்கான மருந்து இதோ!
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து காலையுணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் நீங்கள் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் வராது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், திரும்ப நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும் அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம்
ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.


அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்
மூட்டு வலியினா நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தேனால் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் சுடு நீரில் 2 தேக்கரண்டி தேனுடன் 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.


எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.

ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை 
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

சிறுநீர்க் குழாய் கிருமிகள்
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் 
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

3.ஜலதோஷம்
சூடான நீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.

வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்ஒரு தேக்கரண்டி லவங்கப்

பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!! தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!! Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி

November 22, 2018
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  ம்டெல்டா மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் நிவாரணத்திற்காக  நிதி ஒதுக்கக்கோரி பிரதமரை முதல்வர் வலியுறுத்த உள்ளார்.

பிரதமர்  மோடியை இன்று நேரில் சந்திக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக 13,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் காரணமாக விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத மதிப்பீடுகள் கணக்கிட்டு அதனை மத்திய அரசிடம் நிதி பெற்று தருவேன் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிந்தார்.

நேற்று மாலை சென்னையூடாக டெல்லி சென்ற  பழனிசாமியை அங்குள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். அவ்விடத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

 முதல்வருடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியினை சந்தித்து இது பற்றி பேச உள்ளார் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளர்து. இச் சந்திப்பின் போது தலைமை செயலாளரும் உடன் இருப்பார்.

அப்போது கஜா புயலால்  பாதிக்கப்பட்டவைகள் குறித்து பிரதமரிடம் விளக்க உள்ள முதல்வர் எடப்பாடி, நிவாரண நிதி உதவியாக 13,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இன்று மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்..
மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி  Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

4 ஓட்டங்களால் அவுஸ்திரலியா வெற்றி!!

November 21, 2018
இந்தியா மற்றும் அவுஸ்திரலியாவுக்கு இடையிலான முதலாவது டீ20 போட்டியில் 
அவுஸ்திரலியா வெற்றி பெற்றுள்ளது..

நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற இந்தியா களத்தடுப்பு எடுத்தது..
இதனடிப்படை அவுஸ்திரலியா முதலில் பேட்டிங் செய்தது ..
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தனர்
அடுத்தடுத்தத்து வந்த Chrish Lynn மற்றும் Maxwell ஆகியோர் அதிரடியாக ஆடி கொண்டு இருக்கும் போது மழை வந்தது.. போட்டி 17 ஓவர்களுக்கு மட்டும்ப்படுத்தப்பட்டது..
Lynn 20 பந்துகளுக்கு 4 சிக்ஸ் மற்றும் 1 Forurs பெற்று 37ஓட்டங்களுடனும்
Maxwell 24 பந்துகளுக்கு அதிரடியாக 4 சிக்ஸ் அடித்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்..
அவர்களுக்கு அடுத்து வந்த Stoinis அதிரடியாக ஆடி 19 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றார்..

பந்துவீச்சில் குல்தீப் யாதேவ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கட் எடுத்தார்.. 

174 என்ற வெற்றி இலக்கை அடைய களம் இறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர் ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இலந்தனர்..
தவான் தனி ஒருவனய் நின்று மைதான நாழா பக்கமும் பந்தை அடித்து நொருக்கினார்..
42 பந்திகளுக்கு 10 Four மற்றும் 2 சிக்ஸூடன் 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்..
அடுத்து வந்த பேண்ட் மற்றும் கார்த்திக் அதிரடியாக ஆடினாலும் வெற்றி இலக்கை அடைய மிடியவில்லை..

பந்து வீச்சில Stoinis மற்றும் Zamba தாலா இரண்டு வீக்கட் எடுத்தனர்

4 ஓட்டங்களால் அவுஸ்திரலியா வெற்றி!! 4 ஓட்டங்களால் அவுஸ்திரலியா வெற்றி!! Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5

மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா??

November 21, 2018
விடுதலைப்புலிகளின் அட்டகாசங்களையும், அடக்குமுறைகளையும் தடுத்து நிறுத்த முடியாத காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்களாக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் பல்வேறுபட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மூலம் காலம் கடத்துகின்றனர். சிலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அப்போர் நிறுத்த ஒப்பந்தங்கள்கூட மீறப்படுகிறது.

கொலைகளும், கடத்தல்களும், குண்டுவெடிப்புக்களும், அரசியல் தலைமைகள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்‌ஷ கையிலெடுக்கிறார். விடுதலைப்புலிகளின் மீதான ஒப்பந்தக் கதைகள் மீது நம்பிக்கையிழந்து கிழக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை மீட்கும் பணியில் மகிந்த முன்னேறிச் செல்கிறார். சர்வதேசத்தின் பல்வேறு அழுத்தங்களையும் கண்டுகொள்ளாமல் இறுதியில் முள்ளிவாய்க்கால்வரை சென்று நாட்டில் மொத்த பயங்கரவாதத்தையும் அழித்து ஒழித்து ஓர் கதாநாயகனாக மக்கள் மத்தியில் தடம் பதிக்கிறார்.


எமது நாட்டில் சமாதான காற்றை வீசச் செய்த மகா தலைவன் என்று மக்கள் மகிந்தவை உச்சத்திற்கு கொண்டு சென்றார்கள். புத்த பெருமானின் சிலைக்கு அருகில் மகிந்தவின் படத்தை வைத்து கும்பிடு போடுமளவுக்கு அவர்களின் நேசம் மகிந்தவுக்கு சொந்தமானது. மகிந்த நாட்டின் ஜனாதிபதியாக மட்டுமன்றி ஆயுட்கால அரசனாகவும் மக்களுத்தெரிந்தார். மகிந்தவும் அதனை உணர்ந்து கடைசிவரை நாட்டை நானே ஆளவேண்டும், நானே ராஜா, நானே மந்திரி என்ற கற்பனையில் மிதக்கலானார்.

அதிகார உச்சத்தின் எல்லைக்கே சென்ற ராஜபக்‌ஷ யுத்தத்தின் பின்னர் நாட்டினை அபிவிருத்தி நிலைக்கு கொண்டுசெல்ல எத்தனித்தது மட்டுமன்றி நாட்டின் அரசியலமைப்பையே தனக்கு சாதகமாக மாற்றியமைக்கிறார். தன்னோடு சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்கின்றனர், அடக்கு முறைகளைக் கையாளுகின்றனர், இதனை கண்டும் காணாமல் அப்படியே இருக்கிறார் மகிந்த. சிறுபாண்மை மக்கள் மீதான இனவாதச் செயலை உச்சமாக பாவித்த பொதுபலசேனாவைக் கூட கண்டுகொள்ளவில்லை என்பது சிறுபாண்மை மக்கள் அவர்மீது கொண்ட ஆதரவை மிகவும் தூரமாக்கியது.

தொடரான ஊடகங்களின் மீதான அடக்குமுறை, சர்வாதிகார போக்கு, வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு, அரசியல் துஷ்பிரயோகங்கள், மர்மமான கொலைகள், சிறுபாண்மை மக்கள் மீதான அடக்குமுறை போன்ற இன்னோரன்ன செயல்களால் மகிந்தவை மக்கள் எந்நதளவு நேசித்தார்களோ அதே அளவு அதே மக்கள் வெறுத்தார்கள். ஆட்சியின் மீது அதிருப்தியும் கொண்டார்கள். அடுத்து வந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரியை தேர்ந்தெடுத்தார்கள்.

2015 ஜனவரி மாதம் பெரும்பாண்மை இனத்தவரை விட இலங்கையின் சிறுபாண்மை இனத்தவர்கள் அதிகம் சந்தோசமடைந்த மாதம். இலங்கை மீண்டுமொருமுறை சுதந்திரம் அடைந்ததுபோல ஒரு உணர்வு மக்கள் மனங்களில். ஊடகங்கள் சுயமாக தொழிற்படத் தொடங்கின. அராஜகங்களும் அட்டூழியங்களும் குறைந்தன. கருத்துச் சுதந்திரம் சிரித்து நின்றது. மக்கள் மனங்கள் குளிர்ந்தன.

ஆனால் இவை அனைத்தும் ஒரு கண்காட்டு வித்தையாக உடனே மறைந்துவிடும் என்பதை யாரும் உணரவில்லை. எந்த இனவெறியையும் அடக்குமுறைகளையும் மக்கள் எதிர்த்தார்களோ அதே விடயங்கள் தொடர்ந்தன. மைத்திரி என்ற ஒருவர் மூலமாக நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்று மக்கள் எண்ணத்தொடங்கினர். இனங்களுக்கிடையிலான முறுகலை ஜனாதிபதியோ பிரதமரோ கண்டும் காணாமல் இருந்தனர். தொடர்ந்த இனவாதச் செயல்களைக் கண்டு மீண்டும் நாம் தவறான தலைமையத் தெரிவுசெய்துவிட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே,

ரணிலை பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எந்த மகிந்தவின் ஆட்சி நாட்டை அழிக்கும் என்று சொன்னாரோ அதே மகிந்தவை மீண்டும் பிரதமர் அரியாசனம் ஏற்றி அழகு பார்த்தார் மகிந்த. இன்று மகிந்த விட்டுக்கொடுப்பதுமில்லை, ரணில் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நாடும் நாட்டு மக்களும் அல்லோலகல்லோலப் பட்டு நாட்டின் ஆட்சியின் அசிங்கத்தை கண்டு காரித் துப்பாத குறை.

ரணிலைத்தவிர உங்கள் கட்சியில் வேறு யாரையும் அழைத்து வாருங்கள் பிரதமர் பதவியைத் தருகிறேன் என்று மைத்திரியும், இல்லை வேறு யாருக்கும் கொடுக்கவிட மாட்டேன் என்று ரணிலும், இது என்னுடையது நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன், முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என்று மகிந்தவும் கூற, மக்களோ இவர்கள் மூன்றுபேரும் வேண்டாம் புதிய தலைமையை கொண்டுவாருங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்கின்றனர்.

இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கத்திலும் எங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படாத சந்தர்ப்பங்களே இல்லை. கடந்துபோன அனைத்து அரசாங்கங்களிலும் நாங்கள் எரிக்கப்பட்டிருக்கிறோம், தாக்கப்பட்டிருக்கிறோம். இனவாத வன்முறைகளால் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இதற்கு பின்னரான ஆட்சியும் எங்களை நிம்மதியாக வாழச்செய்யப் போவதில்லை. அவ்வாறான நம்பிக்கைகள் கூட எங்களிடம் இல்லை.

இன்று சுமார் 818பேரின் வாக்குமூலத்தில் 567பேர் அதாவது 69% மான மக்கள் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசாவை கொண்டுவாருங்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஓர் புதிய தலைமை எம் நாட்டை ஆளட்டும் என்ற எதிர்பார்ப்பே!

தொடரும் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் எங்களுக்கு சாதகமான விடயங்கள் ஏற்படுவது கடினம். ஏற்படும் எந்த ஆட்சியும் எங்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தையும் வாழ்வையும  உருவாக்கும் என்பதில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. இருந்த போதும் ஒரு சிறு நம்பிக்கைதான் எங்களை இன்னுமின்னும் இந்த நாட்டின் ஜனநாயகம் மற்றும் அதிகாரத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்திருக்கின்றது. அந்த நம்பிக்கையின் இறுதி சந்தர்ப்பம்தான் சஜித் பிரேமதாசா என்னும் புதிய பிரதமர் என்ற நம்பிக்கை.

சொல்லப்போனால் சஜித் பிரேமதாசாவின் பிரதமர் பதவிக்கு இப்போது தடையாக இருப்பது மகிந்தவைப்போன்று தலைமைத்துவ ஆசையில் வெறிகொண்ட ரணில் என்ற ஒருவரே. இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்யத்தான் போகிறார்கள். நாங்களும் புதிய தலைமைகளை தேடி பின்னால் செல்லத்தான் போகிறோம். புதியவை அனைத்துமே எம்மை நோகடித்த வரலாறுகளே உண்டு. சஜித்தும் அந்த வரிசையில் வருவாரா என்பதும் சந்தேகமே! இருந்தும் அனைத்து பக்கங்களிலிருந்தும் எங்களுக்கு அடி விழத்தான் போகின்றது...

அஷ்ரப்!
மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா?? மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா?? Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5

வடிவேல் சுரேஷ் இராஜினாமாவா??

November 21, 2018
அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக  தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்..

அரசாங்கத்திற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லை என கூறி தான் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக கூறிய அவர்..

 இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது..
வடிவேல் சுரேஷ் இராஜினாமாவா?? வடிவேல் சுரேஷ் இராஜினாமாவா?? Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5

சென்னையில் நாய் இறைச்சி- விபரம்

November 21, 2018
தமிழ் நாட்டில் நாய் இறைச்சி தொடர்பாக வந்த செய்திகளும் , மீம்களும் , அது தொடர்பான கதைகளும் அசைவம் உண்ணும் மக்களிடைய பெரிய அச்சத்தை ஏற்படுத்திலுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் மாத்திரம் 90% மக்கள் பிரியாணி கடைகளுக்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது..
தயாரிக்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளுக்கு பதிலாக நாய் இறைச்சி போடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது..
பெரும் பயந்துடன் இரிக்கின்றனர் அசைவம் சாப்டும் மக்கள்.

கடந்த வாரம் எக்மோர் ரயில் நிலையத்தில் காலை தான் அந்த பொதியினை கண்டுபிடித்தனர்..
20 பெட்டிகளைக் கொண்ட அப் பொதியில் 2000கி.லோ. நாய் இறைச்சி இருந்தது...
இவ் இறைச்சி அழுகிய நிலையில் உள்ள நிலையில் நாற்றம் அடித்த போத கண்டறிப்பட்டது.
முறையற்ற போக்குவரத்து முறையை பயன்படுத்தியன் மூலமே இவைகள் அனைத்தும் அழுகி காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிந்துள்ளனர்.

இதை அனுப்பியவரின் பெயர்ஏகேஎன தெரிய வந்துள்ளது.. ஏன்?? எதுக்காக் எக்மோர் ரயில் நிலையத்துக்கு வரனும் என்று விசாரனைகள் நடந்து கொண்டு இருக்கின்றது..
அந்தஏகேதனி நபரா அல்லது நிறுவனமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அப்பொதியில் பெயரும் இல்லை விலாசமும் இல்லை.

இதனை கைப்பற்றிய அதிகாரிகள் முதலில் இது ஆட்டிறைச்சியாக இருக்க கூடும் என்று நினைத்தனர் அதன் பின்னர் தோற்றத்தை சரியாக கவனித்த போத இது நாய் இறைச்சி என்று உறுதிப்படுத்தினர்..
இருந்தும் வால் நீளமாக உள்ள ஆடுகள் ஜோத்பூரில் உள்ளன என சிலர் கூறிவருகின்றனர்..

உலக சந்தையில் தற்போது இறைச்சி ஏற்றுமதியில் மிகப் பெரிய சந்தையாகவுள்ளது.
இருந்தும் வேகன் சந்தையில் இன்னும் பத்தி வருடங்களுக்கு மிகப் பெரிய சந்தையாக வளம்வரும்.. வேகன் என்பதி அசைவம் உண்பரகளுக்கான இயக்கத்தை குறிக்கும்..
இதுக்கும் இந்த நாய் இறைச்சி விவகாரத்துக்கும் சம்மந்தம் இருக்கலாம்னு கூறப்படுகிறது..

இதனை அசைவத்திற்கு எதிரான போர் என்றும் சொல்லலாம்..

இதனால் பல கடைகளுக்கு மக்களின் நடமாற்றம் இல்லாமல் இருக்கிறதாம்..
சென்னையில் நாய் இறைச்சி- விபரம் சென்னையில் நாய் இறைச்சி- விபரம் Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5
Powered by Blogger.