தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!!



இந்த உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு என்றால் அது தேன் மட்டும் தான். அதில் ஏற்படும் மாற்றம் என்னவென்றால்  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும் போது அதனை சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் மீண்டும் பழைய நிலைக்கு தேன் வந்து விடும்..

தேனை சூடு படுத்தக்கூடாது...
தேனை அடுப்பில் வைத்து தான் சூடு செய்ய வேண்டும்..
  இல்லையனின் அதனுள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எந்த பகுதியிலும் கிடைக்கும் கூடிய உணவு தேன் மாத்திரமே..

தேனிற்கு என்று பல மருத்துவ குணங்கள் சொல்லிக் கொண்ட போகலாம்.
 நாம் இதனை அறிந்து கொண்டு நமது 
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க பழகிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்
குணப்படுத்தும் நோய்கள்

இதய நோய்
இன்று அனைத்து வயதினரைக்கும் ஏற்படக் கூடிய  நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

அதற்கான மருந்து இதோ!
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து காலையுணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் நீங்கள் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் வராது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், திரும்ப நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும் அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம்
ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.


அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்
மூட்டு வலியினா நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தேனால் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் சுடு நீரில் 2 தேக்கரண்டி தேனுடன் 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.


எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.

ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை 
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

சிறுநீர்க் குழாய் கிருமிகள்
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் 
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

3.ஜலதோஷம்
சூடான நீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.

வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்ஒரு தேக்கரண்டி லவங்கப்

பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!! தேன் மற்றும் லவங்கப் பட்டையின் பயன்கள்!!! Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.