மனுஷ நாணயகாரவின் அறிக்கை

அனைத்து கட்சி தலைவர்களும் தமது கட்சி எம்.பி.களை ஒழுங்கான முறையில் வழி நடாத்தினால் மாத்திரமே நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு சீராக முடிவடையும் என மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்



மேலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,  தொகுதி அமைப்பாளர்கள் பலரும்  எம்முடன் இணைய விருப்பம் தெரிவிந்துள்ளனர்..
நாட்டின் ஜன நாயகத்தை பாதுக்காக்கும் வகையில் மாத்திரமே அரசாங்கத்தை விட்டு வெளிய வந்துள்ளோம்..


மனுஷ நாணயகாரவின் அறிக்கை மனுஷ நாணயகாரவின் அறிக்கை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.