மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர்

இலங்கையில் அரசியலைப்பு கேற்ப நான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றி வருவதாகவும் என மைத்றி தெரிவித்துள்ளார்..

அதே வேளை இந்த நெருக்கடியினை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என பொது நலவாய செயலாளர் நாயகம் நம்பிக்கை வெளியீட்டியுள்ளார்..
இலங்கை அரசாங்கத்தோடு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படும் என தெரிவித்துள்ளனர்
மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர் மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர் Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.