ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு

மக்கள் என்னை விமர்சிக்கின்றனர் என்று எனக்கு தெரியும்.. நல்லாட்சியில் நல்லாட்சி அமைக்க முடியாமல் போனதுக்கு காரணம் ரணில் செய்த ஊழல் மாத்திரமே..
நேரம் வரும் போது நீங்களே அறிந்து கொள்வீர் என மைத்றி தெரிவித்துள்ளார் ...

ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் மாத்திரமே நான் பிரதமரை மாற்றி அமைத்தேன்.
மக்கள் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்..

ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.