கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??!

கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த மிளகாய்த்தூள்  முடிந்துவிட்டது  பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெற்றுத் தர முடியுமா? 
 மக்கள் எம்மிடமே கேள்வி  கேட்கின்றனர்  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் கோரிக்கை விடுத்தார்.
 பாராளுமன்றத்தில்  சபாநாயகருக்கு எதிரான   தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டர். 
 இன்று இடம்பெற்ற பாராளுமன்றம் எதிர்நோக்கியுள்ள சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்


அனைவருக்கும் பகிருங்கள்-
கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??! கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.