ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்குபற்றலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று 2018.11.18 பி.. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அரசியல் கட்சிகளினதும் தலைவர்களும் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.




கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் நடந்த அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து.

 பாராளுமன்ற நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாட்டினை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.