ஆண்கள் தின ஸ்பேஷல்!!


ஒரு ஆண் எப்போது  மற்றவர்களுக்கு அழகாக தெரிகிறான்  தெரியுமா தோழர்களே,,?

ஆண் மகன் என்பவன் தோற்றத்தில்
மட்டும் அழகாக இருந்தால்
போதாது,,,

ஒருவன்
அனைத்து வகையிலும்
அழகானவனாக தெரிய
வேண்டுமானால் …

‘‘உன் அருகில் இருக்கையில்
பாதுகாப்பாய் இருக்கிறேன்’’ என்ற
உணர்வை ஒரு பெண்ணுக்குத்
ஏற்ப்படுத்தும் பொது ஆண் மகன்
சிறந்து நிற்கின்றான்,.

தன்
நண்பனை ஆபத்திலிருந்து காப்பாற்ற
நினைக்கும்போது,,

தான் 25 வயதை கடந்து விட்ட பின்,
தன் பெற்றோர்கள் தான்
தனக்கு குழந்தைகள்
என்பதை உணரும்போது,,

உள்ளத்தை மட்டுமே கண்டு ஒரு
பெண்ணிடம்
காதல்கொள்ளும்போது,,

எல்லோரும்
வேடிக்கை மட்டுமே பார்க்கும்
இடத்தில் களத்தில்
இறங்கி உதவி செய்யும் ஈகை மனம்
வரும்போது,,

தாரத்தை ஏற்க தட்சணை எதுவும்
கேட்காமல் தன்மானத்தால்
தலை நிமிரும்போது,,

தாயின் அன்பையும் தாரத்தின்
அன்பையும் தராசில்
வைத்து ஒப்பிடாதபோது,,

எதற்குமே கலங்காத கண்கள், தான்
நேசிக்கும் தன் உறவுகளுக்காக
மட்டுமே கலங்கும்போது,,

பெண்ணை ஆண் என்ற அதிகாரத்தால்
அடக்காமல் ,
மனதில் வீரனாக,
குணத்தில் அன்பாளனாக,
பண்பில் நெறியாளனாக
செயலில் நேர்மையாளனாக இருக்கும்
எல்லா ஆண்களுமே அழகு தான்.

ஆடவர் தின வாழ்த்துக்களுடன்,,,!


2.

ஒரு ஆண் எப்போது மற்றவர்களுக்கு அழகாக தெரிகிறான்,,,

ஆண்மகன் என்பவன் தோற்றத்தில்
மட்டும் அழகாக இருந்தால்
போதாது....

‘‘உன் அருகில் இருக்கையில்
பாதுகாப்பாய் இருக்கிறேன்’’ என்ற
உணர்வை ஒரு பெண்ணுக்குத்
ஏற்ப்படுத்தும் பொது,,,

உள்ளத்தை மட்டுமே கண்டு ஒரு
பெண்ணிடம்
காதல்கொள்ளும்போது,,,

தாரத்தை ஏற்க தட்சணை எதுவும்
கேட்காமல் தன்மானத்தால்
தலை நிமிரும்போது,,,

தாயின் அன்பையும் தாரத்தின்
அன்பையும் தராசில்
வைத்து ஒப்பிடாதபோது,,,

எதற்குமே கலங்காத கண்கள், தான்
நேசிக்கும் தன் உறவுகளுக்காக
மட்டுமே கலங்கும்போது,,,

பெண்ணை ஆண் என்ற அதிகாரத்தால்
அடக்காமல்,

மனதில் வீரனாக,
குணத்தில் அன்பாளனாக,
பண்பில் நெறியாளனாக,
செயலில் நேர்மையாளனாக
இருக்கும்
எல்லா ஆண்களுமே அழகு தான்...

ஆடவர் தின வாழ்த்துக்கள்☺️


3.

#ஆண்கள்_தினம்

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப்
பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன்
இயற்கையின்
மிக அழகான
படைப்புகளில்
ஒன்றாவான்.
அவன்
விட்டுக்கொடுத்த
லை மிகச்
சிறிய
வயதிலேயே செய்யத்
தொடங்கி விடுகிறான்,
அவன் தன்
சாக்லெட்டை தன்
சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன்
குடும்ப
நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன்
மனைவி மற்றும்
குழந்தைகள்
மீதான
அன்பை இரவுகளில்
நீண்ட
நேரம் வேலை செய்வதன்
மூலம்
தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின்
எதிர்காலத்தை வங்கிகளில்
கடன்
வாங்குவதன் மூலம்
உருவாக்குகிறான்
ஆனால்
அதை அவர்களுக்காக
திருப்பிச்
செலுத்த தன் வாழ்நாள்
முழுதும்
கஷ்டப்படுகிறான்
எனவே அவன்
தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக
எந்தவித
குறையும் சொல்லாமல்
தன்
இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும்
கஷ்டப்பட்டாலும்,
தன் தாய், மனைவி, தன்
முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்)
கேட்க
வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும்
முதாலாளியும்
அவனை தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில்
மற்றவர்களின்
சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக்
கொண்டிருப்பதன்
மூலம் அவன்
வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள்
வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக
என்ன தியாகம்
செய்துள்ளான்
என்பதை நீங்கள்
எப்போதும் அறியப்
போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள்
கரங்களை நீட்டுங்கள்
அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள்
அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும்
உணர்வுகள் உண்டு,
அதையும் மதியுங்கள்.
அமைதி கொள்வோம்.
இது ஆண்களின்
அன்பு வேண்டுகோள்.





ஆண்கள் தின ஸ்பேஷல்!! ஆண்கள் தின ஸ்பேஷல்!! Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.