குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி:


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 
தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா சென்றுள்ளார். 
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.