கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்!


தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக 9 மாகாணங்களுக்கும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
சகல மாகாணங்களும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான உரிய வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்! கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்! Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.