குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு


தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாலும் குருதி நன்கொடையாளர்கள் குறைவடைந்துள்ளதாலும் தேசிய இரத்த வங்கியில் குருதிக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்‌ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். 
500 முதல் 800 வரையான குருதிக்கூறுகள் நாளாந்தம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அவர் இரத்த வங்கியின் 106 கிளைகள் நாடளாவிய ரீதியில் செயற்படுவதாகவும் முடியுமானவர்கள் தங்களின் பகுதியிலுள்ள இரத்த வங்கிக்கு சென்று குருதி நன்கொடையை செய்யுமாறும் அவசர வேண்டுகோள் விடுத்தார்.
குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.