மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்...


எதிர்வரும் 31ஆம் தேதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பின்வரும் அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் மாத்திரம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 
1) சுகாதார சேவை 
2) பொலிஸ் மற்றும் முப்படை 
3) அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களுக்கான அரச அதிகாரிகள் 
4) அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் 
5) அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ( பயன்பாட்டு சேவைகள்) 
6) குடும்பத்துக்கு நெருக்கமானவரின் இறுதிச் சடங்கிற்காக ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்) 
7) வௌிநாடு செல்லுதல்/ வௌிநாட்டில் இருந்து வருகை அல்லது ஏற்றுமதி / இறக்குமதி செயற்பாடுகளுக்கு தேவையான சேவைகள் ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)
மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... Reviewed by irumbuthirai on May 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.