மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு இலங்கை வழங்கிய அனுமதி...


அவசர தேவை நிமித்தம் கொரோனா வைரஸூக்கான பைஸர் தடுப்பூசியை (Pfizer-BioNTech) பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக ஆரம்ப சுகாதார நலன் தொற்றுநோய் மற்றும் கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 95% செயற்திறன் மிக்கதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியையும் அவசர தேவையின் போது இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு இலங்கை வழங்கிய அனுமதி... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு  இலங்கை வழங்கிய அனுமதி... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.