இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்!


இன்று (13) முதல் நாட்டிலுள்ள சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களும் மு.ப. 09.00 - பி.ப. 03.00 மணி வரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரதேசங்களில் 02 நாட்களுக்கு ஒரு தடவை தபாலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.