குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்!


நாட்டில் ஒரு கிழமைக்கு மேல் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் முடக்கப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
20 வகையான அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கி இந்தப் பொதி சதொச ஊடாக
வழங்கப்படும். கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக இந்த நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.