கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை!


கொவிட் மரணங்களை அறிவிக்கும் போது நேற்று (14) முதல் புதிய முறை பின்பற்றப்படுகிறது. 
இது தொடர்பில் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவிக்கையில், 
நாள் ஒன்றில் ஏற்படும் சகல கொவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறையொன்றை தயாரித்துள்ளோம். இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.