மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்:


உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்டின் தலைவராக இருந்த ஜான் டபிள்யூ தாம்ஸனுக்கு பதிலாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சத்யா நாதெள்ளா என்பவரை இயக்குனர் குழு நியமித்துள்ளது. 
 இதேவேளை ஜான் டபிள்யூ தாம்ஸன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
தலைமை பொறுப்பை ஏற்கும் சத்யா நாதெள்ளா, இயக்குநா் குழுவின் இலக்குகளை நிா்ணயிக்கும் பணிக்கு தலைமை வகிப்பாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்: மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்: Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.