80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்!


இன்று சுமார் 80% கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமைக்கு திரும்பியதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 2 முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சமூகமளிக்காதவர்கள் விடுமுறை எடுக்க வேண்டுமெனவும் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்கனவே சுற்றுநிறுபம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! 80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.