பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்


சுற்றுநிருபத்திற்கமைய பணிக்குச் செல்லாத அதிபர், ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்கள், 
அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்காது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இதனை ஜனாதிபதியும் அங்கீகரிக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்  Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.