இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம்


இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை இன்று (16) முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம் இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம் Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.