சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு!


12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டங்கட்டமாக கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தென் மாகாணத்திற்கான COVID -19 சிறுவர் சிகிச்சை பிரிவு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இன்று(15) இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்போது பல்வேறுப்பட்ட நோய்களுக்குள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு! சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.