மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு


நாளை முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நாடுபூராகவும் பிறப்பிக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு 
தினமும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு Reviewed by irumbuthirai on August 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.