இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல்
irumbuthirai
May 31, 2020
02 அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு நேற்று  அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. 
இது குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது. 
 பாதுகாப்பு அமைச்சு
அ.த.தி.
இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் 
 Reviewed by irumbuthirai
        on 
        
May 31, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
May 31, 2020
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
May 31, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
May 31, 2020
 
        Rating: 
 


 

 


 

 

 

 

 

 

 

 

 

 
 
 
