21ஆயிரம் தேரர்களை கொண்ட நிக்காயாக்கள் ஜனாஸாக்களை அடக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)
irumbuthirai
December 28, 2020
Covid-19 னால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிக்காயாக்கள் சுமார் 21,000 பௌத்த தேரர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு அனுப்பிய சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலமான கடிதங்களை இங்கு தருகிறோம்.
21ஆயிரம் தேரர்களை கொண்ட நிக்காயாக்கள் ஜனாஸாக்களை அடக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
December 28, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
December 28, 2020
Rating:





















