இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர.


இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வரியை அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 
இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.