கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை...


கொரோனா காரணமாக கொள்கலன்களுக்கு (Containers) பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 கொரோனா காரணமாக சில நாடுகளிலிருந்து கொள்கலன் கப்பல்களுக்கு வந்துகொள்ள முடியாமை காரணமாகவே 
இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்கலன்களுக்கான குத்தகை கட்டணம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. 
 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல் உரிமையாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச கப்பல் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை... கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container)  ஏற்பட்ட நிலை... Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.