பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்


அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று (21) கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமது தொழில்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் முதலே நிரந்தரமாக்கி தரும்படி கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.