நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை..


மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் சகலரும் நாளை (23) முதல் ரேபிட் ஆன்டிஜென் (Rapid Antigen) பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
குறித்த இந்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 
11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மமேலும் தெரிவித்தார்.
நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.