ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி...


இந்தியாவின் பாரத் பயோடெக்கின் ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட கோவெக்சின் (Covaxin) தடுப்பூசி எதிர்வரும் ஜனவரி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது இதன் மூன்றாம் கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. 
இரண்டாம் கட்ட சோதனையின்போது கடுமையான பக்கவிளைவுகள் 
எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுடன் கொரோனாவுக்கு எதிராக 6 - 12 மாதங்கள் வரை பாதுகாப்பைப் பெறலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.