கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப்


கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னரை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கமைய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 
கொரோனா விடுமுறை காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் சகல மாணவர்களுக்கும் 
இணையதள வசதி இன்மையாலும் பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் முறையான கற்றல் கற்பித்தல் சந்தர்ப்பம் இல்லாமையாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.