கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு


நத்தார் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் உரிய பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.