2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்..


ஐபிஎல் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் புதிய 2 அணிகளை சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 
அந்த வகையில் 2022 முதல் 
ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. 2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.