10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022
Reviewed by Irumbu Thirai News
on
June 11, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
June 11, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 09, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 09, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 09, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 09, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 09, 2022
Rating: 5
சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில் திறக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: அரசின் புதிய திட்டம்!
கொழும்பு 7ல் அமைந்துள்ள கொழும்பு வர்த்தக வளாகத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த வீதி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
பொறுப்பாளரோ பாதுகாவலரோ இல்லாமல் தானியக்க முறையில் செயற்படும் இந்த நூலகத்திலிருந்து 24 மணி நேரமும் சேவையைப் பெறலாம். இந்த நூலகத்திலிருந்த புத்தகங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating: 5
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating: 5
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
https://www.irumbuthirainews.com/2022/05/13-05-2022-official-government-gazette.html?m=1
Reviewed by Irumbu Thirai News
on
June 04, 2022
Rating: 5
துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதம் புதன்கிழமை வந்ததாகக் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்,
அதாவது அனைத்து விவகாரங்களுக்கும் "துருக்கி" என்பதற்குப் பதிலாக "துர்க்கியே" என்று பயன்படுத்துமாறு கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க Türkiye ஐப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, துருக்கி தனது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையை டிசம்பரில் தொடங்கியது.
துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடு துர்கியே. என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
June 02, 2022
Rating: 5
நடந்து முடிந்த பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இன்று அறிவித்துள்ளார்.
85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும். மதிப்பீட்டு பணிகளுக்காக 32, 368 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி நிறைவடையும்.
இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 01, 2022
Rating: 5
இது தொடர்பில் கல்வியமைச்சு விஷேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு கேள்விக்கான விடையை சொல்லிக்கொடுக்கும் தோரணையில் குறித்த மாணவிக்கு பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்திய கல்வியமைச்சர் உடனடியாக இது தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தினால் ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)
அதற்கிணங்க தற்போது வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, குறித்த மாணவி, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், குற்றச்சாட்டுக்குள்ளான மேற்பார்வையாளர் (நோக்குனர்), குறித்த மண்டபத்தில் பரீட்சை எழுதிய ஏனைய பரீட்சார்த்திகள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள மட்டத்தில உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் எக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மேற்பார்வையாளர் இந்த விடயத்தை மூடி மறைப்பதற்காக அந்த மாணவியின் குடும்பத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச செலவுகளை கட்டுப்படுத்த ஓய்வு பெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
சம்பவம் நடந்த தினத்தில் அந்தப் பாடசாலை ஆசிரியையிடம் குறித்த நிகழ்வை தெரிவித்த மாணவி அதற்கு அடுத்த நாள் தனது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விஷேட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
May 31, 2022
Rating: 5