08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர்.


பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது பிள்ளைகள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் புதிய மறுசீரமைப்பின் ஊடாக 08 மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை 
முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. 10ம், 11ஆம் வகுப்பிற்காக இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். 08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.